Wednesday, 16 May 2018

தனி மனித சுய சிந்தனை

 இப்போதைய நாட்களில் வெப்பம் அதிகரித்து  கொண்டே இருக்கிறது. இரவில் தூங்குவது என்பது கேள்வி க்குறியாகவே இருக்கிறது. இந்த நேரத்தில்தான் ஒவ்வொருத்தரும் தன் சிந்தனையை  வளர்க்க வேண்டும். எப்படியென்றால்  வெப்பம் தணிய   வேண்டும். எப்படி தணியும்"நீராதாரம்" வேண்டும். என்ன செய்யலாம். யோசித்துப் பார்த்தால் நமக்குள்ளேயே ஒரு தீர்வைக் காணலாம். அதுதான்இயற்கை நமக்களித்த பொக்கிஷம் " மழை" அது தரும்  நீரை நாம்  அப்படியே நமக்குரிய தாக மாற்றவேண்டும். அதற்கு அவன் என்னசெய்யலாம் என்றால் முதலில் தன்னுடைய வீட்டுப் பகுதியில் ஒரு மூலைப் பகுதியை தேர்ந்தெடுத்து அது தோட்டப் பகுதியாக இருந்தால் ஒரு பத்து அடி நீளம் உள்ள குழாயில் துளையிட்டு அதை அப்படியே மண்ணில் நன்கு இரக்கப்பட்டு  தயார் நிலையில் வைக்கப்படுமேயானால் மழை நீரானது பூமிக்கு அடியில் சென்று நம் வீடு குளிர்ச்சி பெறும்.முதலில் நாம் இதைச் செய்வோம் நண்பர்களே.

1 comment:

  1. It gives some super idea for creating cooling in our residents.

    ReplyDelete